முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை
1. | திட்டத்தின் குறிக்கோள் | முதியோர், விதவைகள், ஆதரவில்லாத பெண்கள், திருமணமாகாத மகளிர் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு உதவும் பொருட்டு அவர்கள் தங்களது சிறு சிறு பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதந்தோறும் கீழ்கண்ட விகிதங்களில் உதவித்தொகை வழங்கப்படுகிறது |
2 | அளிக்கும் உதவித்தொகை | ₹ 2000/ 18-54 (விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னிகள் மற்றும் திருநங்கைகள்) (ii) ₹. 2500/- 60-79 வயதுள்ள முதியவர்கள் (iii) ₹. 3500/- 80 & மற்றும் அதற்கு மேல் வயதுள்ள முதியவர்கள் |
3 | தகுதிகள் |
1)55 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலரும் 2)21 வயதிற்கு மேற்பட்ட விதவைகள். 3)கணவரால் கைவிடப்பட்டவர் (ஏழு வருடங்கள் தொடர்ந்து கணவரோடு வாழாதவர்) 4)திருமணமாகாத மகளிர் (40 வயதுக்கு மேற்பட்ட முதிர்கன்னிகள்). 5)திருநங்கை (21 வயதுக்கு மேற்பட்டவர்).. |
3. | தகுதிகள் |
|
4. | இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் |
|
5. | தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி |
புதுச்சேரி பிராந்தியம்துணை இயக்குனர் ( சமூக பாதுகாப்பு பிரிவு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால். மாஹே/ஏனாம்நல அதிகாரி, மாஹே/ஏனாம் |
6. | மனுக்களை பரிசீலிக்கும் காலம் | இறப்பு மற்றும் பெயர் நீக்கலால் ஏற்படும் காலி இடங்களுக்கும் மற்றும் நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும். |
7. | காலதாமதமானால் அணுகவேண்டிய முகவரி |
புதுச்சேரி பிராந்தியம் இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி. காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால். மாஹே/ஏனாம் மண்டல நிர்வாகி, மாஹே/ஏனாம். |
முந்தைய பக்கத்திற்குத் திரும்புக | பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 16-11-2023